தமிழீழ ஆதரவு பரப்புரை பயணம்

Sunday, February 22, 2009

மாவீரன் முத்துக்குமாரின் கட்டளைகளை நிறைவேற்றுவோம்...!
  • தமிழீழத்தின் மீது இலங்கை - இந்திய கூட்டுப் படைகள் நடத்தும் வெறியாட்டத்தை அம்பலப்படுத்தவும்

  • தமிழீழத்தை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்கக் கோரியும்
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்

பிப்ரவரி 25(புதன் கிழமை)
தஞ்சையில் தொடங்கி 10 நாட்கள் - நாகை, திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர், இராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், மதுரை, திண்டிவனம், மேட்டூர் என தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்குச் சென்று தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பயணம்!

வீதி நாடகங்கள்...
புகைப்படக் காட்சி...
ஆவணப்படங்கள்...

“இனவிரோத காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்“
என்று 1 லட்சம் பேரிடம் கையெழுத்து!

மார்ச் 6(வெள்ளிக்கிழமை)
சேலத்தில்
”இன எழுச்சி மாநாடு”
இன உணர்வாளர்களே! இயன்ற பங்களிப்பை செய்வீர்!

இளந்தமிழர் இயக்கம்

தொடர்புக்கு :
க.அருணபாரதி,
ஒருங்கிணைப்பாளர்,
பேச - 9841949462

கோ.ராஜாராம்,
நிர்வாகக் குழு,
பேச - 9894310997

0 கருத்துகள்: