இளந்தமிழர் இயக்கம் நடத்தும் "இன எழுச்சி மாநாடு" (06-03-09)

Saturday, February 28, 2009

மாற்று அரசியலைக் கட்டியெழுப்புக
- மாவீரன் முத்துக்குமார்

--------------------------------------------------------------------------------------------------------------------------------
இளந்தமிழர் இயக்கம் நடத்தும்
இன எழுச்சி மாநாடு
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 
தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயண நிறைவு விழா
"காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" 1 லட்சம் கையெழுத்துகள் முன்வைப்பு

நாள் 05 மார்ச் 2009, மாலை 5.00 மணி
இடம் சேலம் போஸ் மைதானம்

பங்கேற்பாளர்கள்
தோழர் பெ.மணியரசன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

தோழர் த.செ.கொளத்தூர் மணி,
தலைவர்,
பெரியார் திராவிடர் கழகம்

தோழர் தியாகு
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

திரு சிவாஜிலிங்கம்,
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இயக்குநர் மணிவண்ணன்

ஓவியர் புகழேந்தி

எழுத்தாளர் தூரன் நம்பி

க.அருணபாரதி
ஒருங்கிணைப்பாளர்,
இளந்தமிழர் இயக்கம்

இன உணர்வாளர்களே ! அணி திரள்வீர் !

--------------------------------------------------------------------------------------------------------------------------------
பேச :  9629130176, 9841949462
வலைப்பதிவு :
http://elanthamizhar.blogspot.com
மின்னஞ்சல் : elanthamizhar@gmail.com
 

0 கருத்துகள்: